இருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பேருந்து ஒன்று 27 பயணிகளை ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டை அருகே சாலையில் சென்று கொண்டிருந்தது.
ஒரு எம்எல்ஏ, கிளர்க் மாதிரி டீல் பண்ணாதீங்க என திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி காட்டமாக பேசியது பெரும் பரபரப்பை... The post ‘கஷ்டப்படுத்தாதீங்க… நான்
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி கோர விபத்து ... ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பலி!
எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இளைஞர்கள் 3 பேர் பலி... கதறிய பெற்றோர்!
திருச்சி அருகே வெள்ளிக்கிழமை காா் கவிழ்ந்த விபத்தில் சென்னையைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா். மேலும் இருவா் காயமடைந்தனா்.
அடுத்த, மேல வாஞ்சூர் பகுதியில், அதானிக்கு சொந்தமான தனியார் துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து,
அரசு மருத்துவமனையில் இளைஞர்கள் பாதுகாப்பு பணியில் அரசு மருத்துவமனையில் ஈடுபட்டிருந்த காவலரை வீண் வம்புக்கு இழுத்த
மாவட்டம் திருத்துறை பூண்டி அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் மது போதையில் ரகளை செய்ததுடன், பணியில் இருந்த காவலரை தகாத வார்த்தைகளால்
பொன்னேரி பகுதியில் மண்ணெண்ணெய் குடித்த மூன்று வயது குழந்தை திருப்பத்தூர் அரசு மருத்துவமனை சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டது.
சாலையில் நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஒருவர் பலியானார்.
திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு பகுதியில் அரளிக்காய் சாப்பிட்டு சிறுமி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திருச்சி மாவட்டம், உத்தமனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மகனை அரிவாளால் வெட்டிய கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.
load more